டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் சிறைக்கைதிகள் தங்களது உணவைத் தியாகம
இலங்கையின் 10 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து, மொத்தம் 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களை வழங்கினர்.
சிறைச்சாலைகள் வாரியாக பங்களிப்பு:
அங்குணகொலபெலஸ்ஸ: 540,679 ரூ
மெகசின்: 450,710 ரூ
வெலிக்கடை: 454,630 ரூ
மகர: 386,010 ரூ
போகம்பரை: 367,949 ரூ
யாழ்ப்பாணம்: 258,612 ரூ
மட்டக்களப்பு: 209,224 ரூ
குருவிட்ட: 195,150 ரூ
மாத்தறை: 105,046 ரூ
மொனராகலை: 96,471 ரூ
கைதிகள் தங்களது உணவை தியாகம் செய்து, இன, மதப் பேதமின்றி நாட்டுத் மக்கள் மீதான மனிதாபிமான உதவியை வெளிப்படுத்தியுள்ளனர்.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்